சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி..
சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி.. கொத்து கொத்தாக கொரோனா வைரஸ் ,உயிர்களைக் குடித்து வருவதால் ஆட்கள் இடம் பெயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம்…
சட்டத்தைத் தூக்கி சாக்கடையில் போட்ட நீதிபதி.. கொத்து கொத்தாக கொரோனா வைரஸ் ,உயிர்களைக் குடித்து வருவதால் ஆட்கள் இடம் பெயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம்…
திருவனந்தபுரம் கேரளாவில் மது வாங்க மதுப்பிரியர்களுக்கு விசேஷ அனுமதி அளிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசுக்கு ஒரே ஒருவர் மட்டும் உயிர் இழந்துள்ளார்.…
வாஷிங்டன் இந்தியர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இன்னும் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கிரீன் கார்டு கிடைத்தால் அமெரிக்கக் குடிமகன் அல்லாதோர்…
டொமைன் டு காம்ப்ரோன், பெல்ஜியம் பெல்ஜியத்தில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலை உராங் உட்டான் குரங்குகளுடன் நீர் நாய்கள் விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள…
டில்லி தேசிய ஊரடங்கு கார்ணமாக வீட்டில் இருந்தபடியே வருமான வரி பாக்கியை வசூலிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும்…
ரோம் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் இத்தாலியில் ஏப்ரல் 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இத்தாலியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.…
பரேலி தேசிய ஊரடங்கால் உத்தரப் பிரதேச மாநிலத்துக்குத் திரும்பிய பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது ரசாயன கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த…
டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் நடந்த தொழுகையால் கொரோனா விதி மீறல் நடந்ததாக மசூதி தலைவர் மீது டில்லி அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. நாடெங்கும்…
சென்னை தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பல புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுப் பாதிப்பு…
வாஷிங்டன் இன்றைய காலை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,63,479 ஆகி உள்ளது உலகை கடுமளவில் பாதித்து வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளிலும்…