தமிழகம் : மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பால் மொத்த எண்ணிக்கை 124 ஆகியது
சென்னை மேலும் 50 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது இந்தியா முழுவதும் இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா…
சென்னை மேலும் 50 பேர் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது இந்தியா முழுவதும் இன்று மட்டும் 227 பேருக்கு கொரோனா…
ராமநாதபுரம் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 61 வயது மூதாட்டி திடீரென மரணம் அடைந்துள்ளார். தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் அருகே கும்பரம் என்னும் சிற்றூர் உள்ளது.…
டில்லி பிரதமர் மோடியின் தாய் ஹுரா பென் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25000 நன்கொடை வழங்கி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.…
டில்லி இன்று ஒரே நாளில் 227 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1401 ஆகி உள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில்…
டில்லி டில்லி நிஜாமுதின் நிகழ்வில் கலந்துக் கொண்ட 800 இந்தோனேசிய இஸ்லாமிய மத போதகர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் டில்லி…
டில்லி நிஜாமுதின் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சியால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த 10 விவரங்கள் இதோ இந்தியாவில் இதுவரை 1251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கேரளாவில்…
டில்லி கொரோனா அச்சுறுத்தலால் குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.…
’ நாங்க செத்து பொளைச்சவங்க’’ கொரோனாவை வென்ற தாத்தா-பாட்டி.. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரொனா தாக்கினால் ‘ அது பூட்ட கேஸ்’ என்று டாக்டர்களே கை விரிக்கும்…
நீ பாதி நான் பாதி கண்ணே…தெலுங்கானா முதல்வர்.. கொரோனா வைரஸ் பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பிடியில் இருந்து மக்களை மீட்கப் பணத்தைக் கொட்ட வேண்டிய…
கொரோனாவால் கொடுமை மேல் கொடுமை.. ஒரு பொறியாளருக்கு இப்படியுமா? ’கிட்ட நெருங்காதே’’ என ஒவ்வொரு நாட்டுத் துறைமுகத்தில் இருந்தும் விரட்டப்பட்ட ‘டயமண்ட் பிரின்ஸ்சஸ்’ கப்பலில் பயணம் செய்த…