தேசிய ஊரடங்கு: தினம் ரூ.5 கோடி இழப்பால் ஈரோடு விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு
ஈரோடு தேசிய ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் தினம் ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் 30000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஜவுளி…
ஈரோடு தேசிய ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் தினம் ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் 30000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஜவுளி…
சென்னை கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா…
டில்லி பொருளாதாரம் குறித்து அறிவிக்காமல் தீபம் ஏற்றச் சொன்ன பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் 21…
டில்லி அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி…
ஐவர் அணி – இது வேற மாதிரி… “எனக்குச் சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடணும், நாட்டுக்காக பாடுபடணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போய்விட்டது.…
டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…
ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்.. உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா. அந்த நாட்டில்…
ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு.. ’ஏன் இப்படி?’’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க.முதல்-அமைச்சர் ஆதித்யநாத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.…
முந்திரிக்கொட்டை முதல்-அமைச்சர் ’’ நாடு தழுவிய ஊரடங்கு வரும் 15 ஆம் தேதி விலக்கிக் கொள்ளப்படும்’’ என்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியிடம் இருந்தா? இல்லை.…
டில்லி பிரதமர் மோடி இன்றைய தனது தொலைக்காட்சி உரையில், ”எனது அன்பு மக்களே, வணக்கம், கொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து…