ஆரம்பத்தில் சீனா கொரோனா தாக்கத்தை மறைத்தது : சீன பேராசிரியர் டலி யங்
சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…
சிகாகோ சீன அரசு ஆரம்பத்தில் கொரோனா தாக்கத்தை மறைத்ததாகச் சீன ஆர்வலரும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியருமான டலி யங் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர்…
கன்யாகுமரி சுற்றுலாத் தலமான கன்யாகுமரியில் தேசிய ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா வழிகாட்டிகள் தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளனர். இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரியில் சூரிய உதயம்,…
கோவை கொரோனா பரவுவதையும் மதத்தையும் இணைத்துப் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அமைச்சர் வேலுமணி எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சியோல் கொரோனா வைரஸ் தொற்றால் வடகொரியாவில் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,15,057 ஆகி உள்ளது.…
துர்க்கை அம்மன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால் சாப விமோசனம் கிடைக்கும் சாபம் நீங்கி நல்லது நடக்க துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபடுங்கள் துர்க்கை அம்மன்…
டில்லி நிஜாமுதினில் நடந்த் தப்லிகி ஜமாத் அமைப்பின் 9000 உறுப்பினரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பெரும்பாலானவை டில்லி நிஜாமுதீனில்…
வாஷிங்டன் அமெரிக்காவில் சென்ற வாரம் பணியற்றோர் நிவாரணத்துக்காக 66.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இங்கு சுமார் 1.25 லட்சத்துக்கு…
பத்ராசலம் தேசிய ஊரடங்கு உள்ள நேரத்தில் தெலுங்கானா அமைச்சர்கள் பத்ராசலம் ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி கொண்டாடி உள்ளனர். நாடெங்கும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…
டில்லி தனிமைப்படுத்தப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் அமைப்பினர் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியும் ஊழியர்களிடம் கேவலமாகவும் நடந்து வருகின்றனர். இந்தியாவில் இந்த அளவுக்கு கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக…
டேராடூன் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத நிறுவனங்களின் நிதியில் இருந்து 80% வழங்க உத்தரவு இடுமாறு பிரதமர் மோடிக்கு ஒரு 15 வயது சிறுவன் கடிதம் எழுதி…