கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்கவும் : இங்கிலாந்து நர்ஸ் வேண்டுகோள்
லண்டன் கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்காக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என இங்கிலாந்து தலைமை செவிலியர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிக அளவில் உள்ளது.…