சமூக இடைவெளிகளை மீறிய கடைகளுக்கு சீல் : தமிழக அரசு அதிரடி
சேலம் சமூக இடைவெளியை மீறிய பல கடைகளுக்கு தமிழக அர்சு சீல் வைத்துள்ளது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு கூட்டம் அதிகரிப்பதால்…
சேலம் சமூக இடைவெளியை மீறிய பல கடைகளுக்கு தமிழக அர்சு சீல் வைத்துள்ளது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு கூட்டம் அதிகரிப்பதால்…
சென்னை சமூக இடைவெளி விதிகளை மீறும் இறைச்சிக்கடைகளுக்கு அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா காரணமாக அனைத்து இடங்களில் சமூக இடைவெளியாக ஒரு மீட்டர்…
தூத்துக்குடி கணவருக்கு கொரோனா மருந்து எனக் கூறி தூக்க மாத்திரை அளித்து 100 சவரன் நகைகளை ஒரு மனைவி கொள்ளை அடித்துள்ளார். தூத்துக்குடியில் உள தாளமுத்து நகர்…
லண்டன் கொரோனா பரவுதலால் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வெகு விரைவில் தளர்த்தப்படும் என ஒரு அரசு ஆலோசகர் தெரிவித்துள்ளார் பிரிட்டனில் வெகு வேகமாகப் பரவி வரும் கொரோனா…
நெல்லை கொரோனா மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குறித்து தவறாகப் பேசியதாக மாரிதாஸ் மீது நெல்லை காவல்துறை நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளது/ இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த…
சென்னை பிரபல ஜோதிடர் சுவாமி ஓம்கார் இன்று விளக்கு ஏற்றுவதால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…
கொரோனா சிகிச்சை… செலவு எவ்வளவு? அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்குச் சாதாரண வார்டில் சிகிச்சை அளிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அதே நோயாளியைத் தீவிர…
’’கொஞ்சமாய் குடி’’ பல் டாக்டர் பரிந்துரை.. கொரோனா ஒழிப்பின் பிரதான அம்சமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வட கிழக்கு மாநிலமான…
’தனிமைப்படுத்திக் கொள்ளாதோருக்கு ஆயுள் தண்டனை’’- கொந்தளித்த எம்.பி. கொரோனா வைரசை அடக்கும் முயற்சியில் மத்திய –மாநில அரசுகள் முழு மூச்சாய் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியில் நடந்த…
டில்லி பாஜகவின் ஐடி பிரிவு தவறான பல செய்திகளைப் பரப்பி வருவதாக தி பிரிண்ட் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ள செய்தியின் முதல் பகுதி கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…