சேலம்

சமூக இடைவெளியை மீறிய பல கடைகளுக்கு தமிழக அர்சு சீல் வைத்துள்ளது

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு கூட்டம் அதிகரிப்பதால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது./

தடை உத்தரவை மீறி மீன் மற்றும் ஆட்டுறைச்சி விற்பனை செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிறு என்பதால் சேலத்தில் ஆட்டிறைச்சி வாங்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வருகின்றனர்.

இதைப்போல் சேலம் டால்மியாபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் ஆட்டிறைச்சி வாங்கிச் செல்கின்றனர்

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் விற்பனை செய்த மருந்தகத்திற்கு கோட்டாட்சியர் அமிர்தலிங்கம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.