கேரளா : நான்கு கட்டங்களாக தளர்த்தப்பட உள்ள தேசிய ஊரடங்கு
திருவனந்தபுரம் கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி…
திருவனந்தபுரம் கேரள அரசு தேசிய ஊரடங்கை நான்கு கட்டங்களாகத் தளர்த்த ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதி…
டில்லி வயநாடு மக்களுக்கு 500 கிலோ அரிசி அளித்த ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு உணவு வழங்க 500 கிலோ அரசியை அந்த தொகுதி எம்பி ராகுல்…
கொழும்பு இந்திய அரசு இலங்கைக்கு மருந்துகளை அனுப்பியதற்கு இலங்கை அதிபர் கொத்தபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அண்டை நாடான இலங்கையில் கொரோனா தொற்று அதிக அளவில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில் கொரோனா பாதிக்கப்பட்டோர்…
டில்லி கொரோனா நிவாரண முகாம்கள் குறித்த மாநில வாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நாடெங்கும் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
சண்டிகர் நிஜாமுதின் மாநாட்டில் பங்கு பெற்று தலைமறைவாக தப்லிகி ஜமாத் அமைப்பினருக்குப் பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டில்லியில் நிஜாமுதின் பகுதியில் உள்ள மசூதியில் சென்ற மாதம்…
டில்லி கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மாத்திரைகளை அளிக்க ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளது மலேரியா காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை…
கொல்கத்தா நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் எனச் சாபமிட்ட வழக்கறிஞர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெண்கள் குறிப்பாக அதிகம் படிக்காத பெண்கள் தங்கள் சண்டையின் போது…
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக…
’’ ஊரடங்கை இழுங்க’’ தெறிக்க விட்ட தெலுங்கானா 21 நாள் ஊரடங்கு எல்லோரையும் களைப்பாக்கி விட்டிருப்பதே நிஜம். ‘எப்படா கதவ தொறப்பாங்க? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்கிறார்கள்.…