’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’.
’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’. ஜாமீன் கேட்ட கொலை கைதியை மிரள வைக்கும் விதத்தில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு இது:…
’’மும்பை நகரை விட ஜெயில் தான் பாதுகாப்பு’’ –நீதிபதியின் ’சர்டிபிகேட்’. ஜாமீன் கேட்ட கொலை கைதியை மிரள வைக்கும் விதத்தில் ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பு இது:…
ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய கணவன். . போலீசில் போட்டுக்கொடுத்த மனைவி.. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மூவாட்டுபுழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரடங்கைப் பொருட்படுத்துவதே இல்லை.…
ஊரடங்கு உத்தரவால் ஓடும் நதியில் உயிர் துறந்த கண்டக்டர்.. கர்நாடக மாநில அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தவர், மல்லப்பா. பல்லாரி பணிமனையில் 12 ஆண்டுகளாக…
தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்.. தப்பி ஓடிய கொரோனா நோயாளி.. மருத்துவமனை ஊழியர் செய்த தவற்றால், கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடி விட்டார். டெல்லியைச் சேர்ந்த…
கொரோனாவை வீழ்த்திய 107 வயது .. ’வயதானவர்களுக்கு உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி கிடையாது. சின்ன வியாதிக்கே அவர்கள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்’’ என்பது மருத்துவ கண்டு…
வாழை விவசாயிகளுக்கு வாழ்வு.. பத்திரிகையாளரின் யோசனையை ஏற்ற மகேந்திரா.. நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திராவுக்கு ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் பத்மநாபன்…
வுகான் சீனாவின் வுகான் நகரிலேயே தங்கி விட்ட கேரளப் பெண் அனிலா பி அஜயன் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார். சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கொரோனா…
பீஜிங் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நேற்று 63 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று முதலில் சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் வுகான்…
பனாஜி கொரோனாவை ஆயுர்வேதம் மூலம் குணப்படுத்த முடியாது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப்…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85010 உயர்ந்து 16,03,073 ஆகி இதுவரை 95,692 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…