Tag: tamil news

ஊரடங்கு குறித்து விரைவில் பிரதமர் உரை

டில்லி வரும் செவ்வாய் கிழமை அன்று தேசிய ஊரடங்கு முடிவடைவதால் விரைவில் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றலாம் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த 21…

தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 911 ஆனது

சென்னை இன்று 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 911 ஆகி உள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. அதை…

ஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து மகனை அழைத்து வந்த 50 வயதான தாய்

போதான், தெலுங்கானா கொரோனா ஊரடங்கால் ஆந்திராவில் மாட்டிக்கொண்ட தனது மகனை ஒரு 50 வயதுப் பெண் ஸ்கூட்டியில் 1400 கிமீ பயணம் செய்து அழைத்து வந்துள்ளார். தெலுங்கானாவில்…

மலை விழுங்கி மல்லையாவும் மலேரியா மருந்தும்,

பெங்களூரு மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கும் மல்லையாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்தி மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பூர்வீகத்தை அறிய நாம் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட 1799…

தனிமைப் படுத்தலும் நியூட்டனின் கண்டுபிடிப்புக்களும்

லிகோன்ஷயர், இங்கிலாந்து தற்போதுள்ள தனிமைப்படுத்தல் போன்ற கால கட்டத்தில் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பல கண்டுபிடிப்புக்களால் மனித குலத்துக்கு நன்மை அளித்தார். பிரபல கணிதம் மற்றும் கணித…

உயிர் காக்கும் பணியே உயர்வான பணி! மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்கள் நலனைக் காத்திடுவோம், மாநில உரிமைகளைப் போற்றிடுவோம், உயிர் காக்கும் பணியே உயர்வான பணி என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ள வாத்வான் குடும்பம் ஊரடங்கு மீறல்

மும்பை யெஸ் வங்கி மோசடியில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் வாத்வான் குடும்பத்தினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக மகாராஷ்டிர அரசு குற்றம் சட்டி உள்ளது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி…

சீனாவில் உள்ள தொழிலகங்கள் ஜப்பானுக்கு மாற்றம் : ஜப்பானின் அதிரடி

டோக்கியோ சீனாவில் உள்ள தொழிலகங்களை தங்கள் நாட்டுக்கு மாற்ற ஜப்பான் உதவித் தொகை வழங்க உள்ளது. ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மிகப் பெரிய…

இழுத்தடித்த தாசில்தார்.. கைகொடுத்த சப்-கலெக்டர்.. 

இழுத்தடித்த தாசில்தார்.. கைகொடுத்த சப்-கலெக்டர்.. “எங்க ஹோம் ஆரம்பிச்சு 30 வருசத்தில இது தான் முதல் முறை, நாங்க இப்படி ஒரு சிக்கலை சந்திக்கிறது… இந்த அரசு…

கோரோனாவில் இருந்து மீள இந்தியா தன்னைத்தானே பணயம் வைத்துள்ளது : ராஜிவ் பஜாஜ்

டில்லி இந்தியா கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காகத் தன்னைத் தானே பணயம் வைத்துள்ளதாகப் பிரபல தொழிலதிபர் ராஜிவ் பஜாஜ் கூறி உள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்…