Tag: tamil news

154 கோடி மாணவ மாணவிகளின் கல்வியைப் பாதித்த கொரோனா : யுனெஸ்கோ கவலை

பாரிஸ் கொரோனா பாதிப்பால் உலகெங்கும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு 154 கோடி மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸால் சுமார்…

பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியை தெரிவித்த வெளி மாநில தொழிலாளர்கள்

சிகார், ராஜஸ்தான் தங்களை தங்க வைத்து உணவு அளித்த கிராம வாசிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியைக் காட்டி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார்…

ஜோதிகா கேவலமானவர் என்றால், மகாகவி பாரதியார் கதி ?

யாரையாவது பிடிச்சி காறித்துப்பிகிட்டே இருக்கணும். இதுதான் தீவீர இந்துத்துவாக்களுக்கு முக்கிய குறிக்கோள். கோவிலைப்பற்றியோ ஏதாவது இந்து கடவுகள்களை பற்றியோ கொஞ்சம் உரசியபடி பேசினால்போதும், உடனே அதை எப்படியாவது…

ரம்ஜான் மாதத்தில் மெக்கா, மதினா மசூதிகள் மூடல்

ரியாத் கொரோனாவை முன்னிட்டு மெக்கா மற்றும் மதினா மசூதிகளை சவுதி அரேபிய அரசு ரம்ஜான் மாதத்தில் மூடி உள்ளது. சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மெக்கா மற்றும் மதினா…

‘பத்திரிகைகளை வீடுகளில் விநியோகிக்கத்  தடை..    என்ன லாஜிக் தாக்கரே?

‘பத்திரிகைகளை வீடுகளில் விநியோகிக்கத் தடை.. என்ன லாஜிக் தாக்கரே? கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலம்,அதனை விரட்ட அனைத்து மார்க்கங்களையும் கையாண்டு வருகிறது. அதில் ஒன்று…

சரக்குக்கு மாற்று..  விளையாடும் கேரளா..

சரக்குக்கு மாற்று.. விளையாடும் கேரளா.. மதுக்கடைகள் மூடப்பட்டதால், நம்ம ஊர் குடிமகன்கள், எத்தனால், மெத்தனால், வார்னிஷ் என கண்ட அமிலங்களைக் குடித்து மாய்ந்து போகிறார்கள். கேரளாவல் உள்ளவர்களோ,…

‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’..

‘கொலைக்குத் தூண்டிய போதைப்பாக்கு’.. மது நோயாளிகளுக்குச் சற்றும் குறைந்தவர்கள் அல்ல, போதைப்பாக்கு அடிமைகள். வடநாட்டு ஆசாமி ஒருவர், ஊரடங்கு காரணமாக,தெருவில் நடமாட முடியாத நிலை உள்ளதால், ஆளில்லா…

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல்

போலீஸ்காரருக்கு தோப்புக்கரணம்… வேளாண் அதிகாரி வெறிச்செயல் கொரோனா தடுப்பு பணியில் முன் வரிசையில் நிற்கும், டாக்டர், போலீஸ்காரர் போன்றோர் ஏளனம் செய்யப்படுவதும், தரக்குறைவாக நடத்தப்படுவதும் தொடர்கதையாக நிகழ்ந்து…

‘பாஜக மந்திரி சபை  மகா, மெகா தமாசு..’’

‘பாஜக மந்திரி சபை மகா, மெகா தமாசு..’’ மத்தியப்பிரதேச மாநில முதல்-அமைச்சராக பா.ஜ.க.வின் சிவராஜ்சிங் சவுகான். சரியாக 30 நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். கொரோனாவுக்கு அந்த…

கொரோனா : வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்குத் திரும்ப விரும்புவோர் பதிவு செய்ய வேண்டும்

திருவனந்தபுரம் கேரளாவில் இருந்து வெளிநாடு சென்றோர் கேரளாவுக்குத் திரும்ப விரும்பினால் இணையத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் கொரோனா…