2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. .
2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. . அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொரோனாவால்…
2000 கிமீ பயணத்துக்கும் பிறகும் கொரோனாவால் ஓய்வு.. . அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பிஸ்வநாத் சோமாதர், அண்மையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொரோனாவால்…
லாலுவின் டாக்டருக்கு கொரோனா? வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்.. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார், பீகார் முன்னாள் முதல்- அமைச்சர்…
சாக்கடை நீரைக் குடிக்கிறோம்.. மும்பையில் சிக்கிய தமிழர்கள்.. ஒவ்வொரு வருடமும் கோடை மழை சீசன் தொடங்கவிருக்கும் சமயத்தில் தமிழ்நாட்டிலிருந்து காண்ட்ராக்ட் லேபர்கள் மும்பை செல்வது வழக்கம். இவர்கள்…
பாரிஸ் கியூபா மருத்துவ நிபுணர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க ஒரு பிரான்ஸ் தன்னார்வு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக நாடுகளில் தொற்று நோய் தலை எடுக்கும்…
வெளிநாட்டு வாழ் கேரளத்தினர் ஊர் திரும்பப் போட்டிப் போட்டு மனு.. கேரள மாநிலத்தைச் சேர்ந்த 33 லட்சம் பேர் வெளிநாடுகளில், உள்ளனர்.. கொரோனா பீதியால் அவர்களில் பெரும்பாலானோர்…
’’முரசு’’- புயலுக்கு முதன் முறையாகத் தமிழில் பெயர்.. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி வட்டமடிக்கும், புயல்களைச் செல்லமாகப் பெயர் சூட்டி…
55 வயதை கடந்த போலீசா? அப்போ, கட்டாய விடுமுறை.. மும்பை மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 3 காவலர்கள் அடுத்தடுத்து மூன்று நாட்களில் உயிர் இழந்தனர். அவர்கள்…
சென்னை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு மிசோரம் முதல்வரின் ‘சல்யூட்’.. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விவியன் ரெம்சங்கா என்பவர் சென்னையில் உள்ள ஓட்டல் நிர்வாக கல்லூரியில் படித்து வந்தார். கடந்த…
வாஷிங்டன் கொரோனாவை கட்டுப்படுத்தாத சீனா மீது விரைவில் இழப்பீடு கோரி கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் நகரில் கடந்த…
வாஷிங்டன் இந்தியாவில் பிற மதங்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச மதச்சுதந்திர அமெரிக்க ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச…