Tag: tamil news

பால் தாக்கரேக்கு முதல் மரியாதை  செய்யும் மகன்..

பால் தாக்கரேக்கு முதல் மரியாதை செய்யும் மகன்.. மகாராஷ்டிர மாநிலத்தில் ‘சிவசேனா’ என்ற கட்சியை தொடங்கி சாகும் வரை போராளியாக வாழ்ந்து மறைந்தவர், பால் தாக்கரே. ‘’…

பசுவுக்கு ‘சவ ஊர்வலம்’’ நடத்திய 150 பேர் மீது  போலீஸ் வழக்கு..

பசுவுக்கு ‘சவ ஊர்வலம்’’ நடத்திய 150 பேர் மீது போலீஸ் வழக்கு.. உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பக்கமுள்ள மெம்தி என்ற கிராமத்தில் கடந்த ஒரு மாதமாகப் பசு…

ஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்’’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..

ஒன்லி ஃபார் தியேட்டர்ஸ்’’ தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.. ஓ.டி.டி. எனப்படும் இணைய தளங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள, நெருக்கடியைப் பயன்படுத்தி, புதிய சினிமா படங்களை தாங்களே வாங்கி…

இன்று காலை திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது

சென்னை மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆர் எஸ்…

ஜனநாயகத்தையும் கூட்டாட்சி முறையையும் அடியோடு மறந்த பாஜக அரசு : சோனியா காந்தி

டில்லி ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையை அடியோடு மறந்து விட்டு பாஜக அரசு செயல் படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். கொரோனா…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.24 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,794 ஆக உயர்ந்து 3726 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 6568 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 52.98 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,664 உயர்ந்து 52,98,155 ஆகி இதுவரை 3,39,415 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம்

காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோவில் – ஒரு கண்ணோட்டம் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோவில், பல்லவ மன்னன் நந்தி வர்மனால், 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மகாவிஷ்ணுவுக்காக எழுப்பப்பட்டுள்ள…

97 பேரைப் பலி வாங்கிய பாகிஸ்தான் விமான விபத்து : மோடி இரங்கல்

கராச்சி பாகிஸ்தானில் விமான விபத்தில் மரணமடைந்த 97 பேருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இன்று பாகிஸ்தான் லாகூரில் இருந்து 97 பேருடன் கராச்சி நகருக்கு விமானம்…

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் அறை திறக்க விதிகள் அறிவிப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை திறக்க புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் ஊரடங்கு அறிவிப்பால் உச்சநீதிமன்றம் முழுவதுமாக மூடப்பட்டது.…