Tag: tamil news

கொரோனா மரணத்தை 12 நாட்களாக மறைத்த தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் இதுவரை 111 பேர் மரணமடைந்ததில் 8 பேர் விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு மறைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…

அரசு தனது கொள்கை முடிவுகளில் பின் வாங்காது : நிர்மலா சீதாராமன் உறுதி

டில்லி கொரோனா குறித்த சீராய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு தனது கொள்கை முடிவுகளில் இருந்து பின் வாங்காது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

இருட்டு சிறை போல் அகமதாபாத் பொது மருத்துவமனை உள்ளது : குஜராத் உயர்நீதிமன்றம் கண்டனம்

அகமதாபாத் அகமதாபாத் பொது மருத்துவமனை ஒரு இருட்டு சிறை போல் அமைந்துள்ளதக குஜராத் உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா,…

புலம்பெயர் தொழிலாளிகள் ரயில் : பிளாட்பாரத்தில் கிடக்கும் தண்ணீர் பாட்டில்கள் சூறையாடல்

முகல்சராய்,உத்தரப்பிரதேசம் புலம்பெயர் தொழிலாளர் ரயிலில் செல்வோர் ரயில்வே பிளாட்பாரத்தில் வைக்கபட்டுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது. நாடெங்கும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்காக…

சிகப்பு மண்டலங்களில் விமானச் சேவையா?: மத்திய அரசு மீது மகாராஷ்டிர அரசு பாய்ச்சல்

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் விமானச் சேவை செய்ய அனுமதிப்பது மிகவும் தவறான செயலாகும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட…

கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்க அரசு அனுமதி

சென்னை நாளை முதல் சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்ளிட்ட 17 தொழிற்பேட்டைகள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக…

''ஜெயலலிதா வீட்டில் ஒரு பொருளை கூட தொட விடமாட்டோம்.''

”ஜெயலலிதா வீட்டில் ஒரு பொருளை கூட தொட விடமாட்டோம்.” சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை அரசுடைமையாக்கத் தமிழக அரசு அவசரச்…

வீட்டுக்கே சரக்கு டெலிவரி.. கூடவே கசப்பு மருந்தும்..

வீட்டுக்கே சரக்கு டெலிவரி.. கூடவே கசப்பு மருந்தும்.. மதுபான கடைகள் மட்டுமே உடனடி வருவாய்க்கான ஒரே வழி என்பதை உணர்ந்து கொண்ட மாநில அரசுகள், கொரோனா பாதிப்பு…

கொரோனா நோயாளிக்கு  அல்வாவுக்குள் கஞ்சா

கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா கேரள மாநிலம் அனயாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ,அண்மையில் ஐதராபாத் சென்று விட்டு ஊர் திரும்பினார். கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால்…

கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்…..

கணவன், மனைவியைப் பதம்பார்த்த ஒரே புல்லட்….. தேவை இல்லாத செய்தியைக் கேட்போர் ‘’இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விட்டேன்’’ என்று சொல்வது வழக்கம். டெல்லியில்…