12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…
வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…
சிங்கம்புணரி சிங்கம்புணரியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி…
பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…
ரியாத் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா விசா காலக்கெடுவை கூடுதலாக மூன்று மாதங்களுக்குச் சவுதி அரேபிய அரசு நீட்டித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் சவுதி அரேபியாவில் அதிக…
கொல்கத்தா மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமல் 36 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் 25 ஆம்தேதி…
டில்லி கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்த உள்ளார். நாடெங்கும் கொரோனா தாக்குதல்…
கர்ப்பமானதால் வேலைக்கு கல்தா.. லேடி ரிப்போர்ட்டருக்கு நடந்த கொடுமை.. அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் , கர்ப்பம் தரித்தால், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது. தனியார்…
ஆகாரமின்றி வாழ்ந்த அதிசய சாமியார் மரணம்.. குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சாரதா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகலாத ஜானி என்கிற சர்னிவாலா மாதாஜி. உணவு மற்றும்…
நடிகையின் உயிரைக் குடித்த ஊரடங்கு.. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகத் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த…
கோவில் இசையை வீதிகளுக்கு கொண்டுவந்த கொரோனா.. இந்த கொரோனா ஊரடங்கு இசைக்கலைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. கோவில்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நாதஸ்வரம் வாசித்து அதில் கிடைக்கும் சொற்ப…