Tag: tamil news

சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் 1200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்த ஆந்திரா 

விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு…

ஜம்மு : குதிரையையும் விட்டு வைக்காத கொரோனா தனிமைப்படுத்தல்

ஜம்மு உரிமையாளரைச் சுமந்து மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த ஒரு குதிரை ஜம்மு வில் தனிமை படுத்தபட்டுளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் ஜம்மு காஷ்மீர்…

மனிதர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் கொரோனா : ராகுல் காந்தி

டில்லி நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல் நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்புக்குப் பிறகு உலகின் பல…

இன்று கேரளாவில் மதுக்கடைகள் திறப்பு : இணையம் மூலம் டோக்கன்

திருவனந்தபுரம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.58 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,58,086 ஆக உயர்ந்து 4534 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 7270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 57.88 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,945 உயர்ந்து 57,88,073 ஆகி இதுவரை 3,57,400 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்… 

நாம் ஏன் கோவிலுக்குச் செல்லவேண்டும்… வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற…

கொரோனா : மகாராஷ்டிராவில் 2091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை மகாராஷ்டிராவில் இன்றும் தொடர்ந்து அதிக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிராவாக உள்ளது. மொத்த…

இந்தியா : கொரோனாவில் இருந்து 42.4% பேர் குணமடைந்துள்ளனர்.

டில்லி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவில்42.4% பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை…

ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து கொரோனா பரிசோதனை கருவி தயாரிப்பு

ஜம்மு ஜம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க உள்ளன. தற்போது…