Tag: tamil news

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 71.89 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,07,270 உயர்ந்து 71,89,868 ஆகி இதுவரை 4,08,240 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,270…

நாகலிங்கப் பூ – ஆன்மீக மலர்

நாகலிங்கப் பூ – ஆன்மீக மலர் மலர் என்றாலே அழகு. அழகு தருவது மலர்கள். பூஜைக்கு உகந்தது மலர்கள். கடவுளை விட மலர்கள் சிலசமயம் முக்கியத்துவம் பெறுகின்றன.…

தவறான தகவல் அளித்த பத்திரிகையாளர் வரதராஜன் மீது விரைவில் நடவடிக்கை  : அமைச்சர் விஜயபாஸ்க்ர்

சென்னை பிரபல பத்திரிகையாளர் வரதராஜன் தவறான தகவல் அளித்துள்ளதாகத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிரபல பத்திரிகையாளரும் தூர்தர்ஷன் முன்னாள் அதிகாரியுமான வரதராஜன் சமூக வலைத்…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா பரிசோதனை நடைபெற உள்ளது. இந்தியாவில் வேகமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதில் டில்லி மூன்றாம் இடத்தில்…

பிரபல நடிகரை வறுத்தெடுத்த சிவசேனா..

பிரபல நடிகரை வறுத்தெடுத்த சிவசேனா.. பிரபல இந்தி நடிகர் சோனு சூட், மகாராஷ்டிர ஆளும் கட்சியான சிவசேனாவின் வார்த்தை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க.…

டில்லியில் தவறான சடலத்தைப் புதைத்த குடும்பத்தினர் : மருத்துவமனை குளறுபடி

டில்லி டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனை செய்த குளறுபடியால் ஒரு குடும்பத்தினர் வேறொருவரின் சடலத்தை புதைத்துள்ளனர். டில்லியை சேர்ந்த ஐஜாசுதின் என்பவர் தனது அண்ணன் மொய்னுதீன்…

முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுத் தேர்வு இணை இயக்குநருக்கு கொரோனா

சென்னை அரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை…

காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட தேவே கவுடா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான…

தமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

சென்னை மின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்தில் சமீபத்தில்…

முஸ்தபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதி சென்றோருக்கு சிங்கப்பூர் அரசின் எச்சரிக்கை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி…