Tag: tamil news

சபரிமலை கோவிலில் ஆனி மாத பூஜைக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சபரிமலை சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் 14 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள ஆனி மாத பூஜைக்குப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில்…

ஊரடங்கு காலத்தில் தினமும் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை தொடர்ந்து ஆறு நாளாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும்…

7 ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடை விதித்த கர்நாடக அரசு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் 7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு நடத்த அரசு தடை விதித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சம் காரணமாகப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.…

கொரோனா : பீகார் நீதிமன்றத்தில் சீன அதிபர் மீது வழக்குப் பதிவு

பாட்னா கொரோனா பரவுதலுக்கு சீன அதிபர் காரணம் என பீகார் நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டு அதில் மோடியும் டிரம்பும் சாட்சிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய…

மழைக்காலத்தில் கொரோனா பரவுதல் தீவிரமடையும் : மும்பை ஐஐடி எச்சரிக்கை

மும்பை கொரோனா பரவுதல் மழைக்காலத்தில் தீவிரமடையும் என மும்பை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதல் மிக அதிகமாக உள்ளது. இந்த பரவுதலைத் தடுக்க…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.98 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணக்கை 2,98,283 ஆக உயர்ந்து 8501 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 11,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75.83 லட்சத்தை தாண்டியது.

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,36,740 உயர்ந்து 75,83,891 ஆகி இதுவரை 4,23,081 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,36,740…

அம்மன் கோயில்களின் சூலங்களில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்?

அம்மன் கோயில்களின் சூலங்களில் எலுமிச்சை சொருகி வழிபடுவது ஏன்? எலுமிச்சம்பழம் இறை வழிபாட்டில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம்பழத்தின் பங்கு…

அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்

சென்னை நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் : வணிகர் சங்க தலைவர்

சென்னை தமிழக அரசு மீண்டும் முழு ஊரடஙகி கொண்டு வந்தால் ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாகத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…