கொரோனா : தமிழக முதல்வர் அலுவலக தனிச் செயலர் உயிர் இழப்பு
சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…
சென்னை கொரோனா பாதிப்பால் தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலர் உயிர் இழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அளவில் தமிழகம்…
சென்னை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதா, வங்கிகள் காய்கறி மளிகைக் கடைகளில் கூட்டம் குவிகிறது. தமிழகத்தில் கொரோனா…
பீஜிங் சீன நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவுதல் தீவிரம் அடைந்துள்ளதால் தலைநகர் பீஜிங்கில் அனைத்து பள்ளிகளும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் சீனாவின் வுகான்…
மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டிய நடிகரின் மரணம்.. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள சுபாஷ்நகரை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்…
மும்பை கொரோனா வைரஸ் தொற்று மேலும் மேலும் அதிகரிப்பதால் மீதமுள்ள பொதுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம், பஞ்சாப்,…
ராமநாதபுரம் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழக வீரர் பழனி தனது வீட்டுப் புதுமனை புகுவிழா மற்றும் பிறந்த நாளுக்கு வர முடியாமல் இருந்துள்ளார். சீன ராணுவத்தினர் நேற்று…
கல்வான் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தியச் சீன எல்லைப்பகுதியான லடாக்…
பெங்களூரு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவை ஒழிக்க மகா தன்வந்திரி யாகம் நடத்தி உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகளைக் கடுமையாக…
டில்லி கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பணி இழந்தோருக்காக வேலைவாய்ப்பு தளங்கள் சேவையை மேம்படுத்தி வருகின்றன. கொரொனா வைரஸ் தாக்கம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு பெரிய தாக்குதலை…
சென்னை தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் 19 ஆம் தேதி முதல் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…