Tag: tamil news

கொரோனா பரவுதல் காரணமாக இந்திய எல்லையில் முகாமிட்ட சீனப்படை

லடாக் திங்கள் இரவு 20 வீரர்கள் பலி கொண்ட சீனப்படை தாக்குதலில் இந்திய ராணுவம் பாதிப்புக்கு கொரோனா பரவுதலும் காரணமாக இருந்துள்ளது. இந்திய ராணுவம் வருடந்தோறும் கோடைக்கால…

‘லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்..

‘லைசன்ஸ்’ இல்லாமல் பாம்பு பிடித்தால் 3 ஆண்டு ஜெயில்.. காடும், காடு சார்ந்த இடமும் கேரளாவில் அதிகம். இதனால் பாம்புகள் நடமாட்டம் அதிகம்.பாம்பு கடித்து இறப்போரும் ஜாஸ்தி.…

கட்டாயம் உயிர் திரும்பும்.. தாயின் சடலத்தை ’காவல்’ காத்த மகள்..

கட்டாயம் உயிர் திரும்பும்.. தாயின் சடலத்தை ’காவல்’ காத்த மகள்.. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செருவலச்சேரியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் கவிதாவும், அவர் தாயார் ஓமனாவும்…

“குதிரை பேர’’ பா.ஜ.க. அரசுக்குக் குழி பறித்த எம்.எல்.ஏ,க்கள்..

“குதிரை பேர’’ பா.ஜ.க. அரசுக்குக் குழி பறித்த எம்.எல்.ஏ,க்கள்.. கடந்த 2017 ஆண்டு 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. எந்த கட்சிக்கும்…

ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும்  விடை பெறுகிறது..

ஏவி.எம்மின் ராஜேஸ்வரி தியேட்டரும் விடை பெறுகிறது.. சென்னை வடபழனியில் உள்ள ஏவி.எம், ராஜேஸ்வரி தியேட்டர், தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏவி.மெய்யப்ப செட்டியாரால் ( ஏவி.எம்) வார்த்தெடுக்கப்பட்ட…

உ.பி.யில் இன்னொரு நிர்பயா: ஓடும் பேருந்தில்  பலாத்காரம் 

உ.பி.யில் இன்னொரு நிர்பயா: ஓடும் பேருந்தில் பலாத்காரம் டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டு சில மாதங்கள் ஆன…

வீட்டிலிருந்தே வேலை… முதுகுத் தண்டுக்கு வைக்குது உலை…

வீட்டிலிருந்தே வேலை… முதுகுத் தண்டுக்கு வைக்குது உலை… இந்த ஊரடங்கினால் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட ஒர்க் ஃப்ரம் ஹோம் (WFH) கலாச்சாரம் தவிர்க்க முடியாத ஓர்…

ஆசிரியர் நியமன ஊழல் : உண்மையான அனாமிகா சுக்லாவுக்கு வேலை வாய்ப்பு

லக்னோ ஆசிரியர் நியமன ஊழலில் பெயர் அடிபட்ட உண்மையான அனாமிகா சுக்லாவுக்கு உத்தரப் பிரதேச அரசு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. நலிவடைந்த குடும்ப பெண் குழந்தைகள் கல்விக்காக…

52 சீன செயலிகளைத் தடை செய்யப் புலனாய்வுத் துறை கோரிக்கை

டில்லி சீன செயலிகளான ஜூம், டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 52 செயலிகளைத் தடை செய்ய மத்திய அரசுக்கு புலனாய்வுத்துறை கோரிக்கை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.67 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,67,264 ஆக உயர்ந்து 12262 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 13,103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…