Tag: tamil news

சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து : சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்

டில்லி சி பி எஸ் இ தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும் மாணவர்களுக்குச் சராசரி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது நாடெங்கும்…

விநாயகர் சிலைகளையாவது சீனாவில் இருந்து வாங்காதீர்: நிர்மலா சீதாராமன்

டில்லி உள்நாட்டில் உற்பத்தியாகும் விநாயகர் சிலை போன்ற பொருட்களைச் சீனாவில் இருந்து வாங்க வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில்…

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி..

குடிகாரர்களால் கொல்லப்பட்ட பெண் டாக்டர் . ஓராண்டாகியும் கிடைக்காத நீதி.. கோவை கணுவாய் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், ஏழை எளிய மக்களின் அன்பைப் பெற்ற மருத்துவர். அவரது…

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. 

ஊரடங்கைப் பயன்படுத்தி குழந்தை திருமணங்கள்.. அதிகாரிகள் காட்டிய அதிரடி…. மதுரை செல்லூர் மேலதோப்பு பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 32 வயதான அவருடைய தாய் மாமாவிற்கும் திருமணம்…

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. 

தந்தையும் மகனும் ஒரே பெண்ணை சீரழித்த பயங்கரம்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான குமார். இவரும், இவரது 22…

வாக்கிங்  போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்..  

வாக்கிங் போனா அபராதம்.. சென்னையில் புது களேபரம்.. கொரோனா ஊரடங்கினால் பெரும்பாலானவர்கள் வேலைக்குச்செல்ல முடியாமலும், பணி சம்பந்தமான தினசரி நடவடிக்கைகள் ஏதுமின்றியும் உடலளவில் சோர்ந்து காணப்படுகின்றனர். இந்நிலையில்…

மஞ்சுவாரியார் ரோலுக்கு சுஹாசினி..

மஞ்சுவாரியார் ரோலுக்கு சுஹாசினி.. நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான ‘லூசிபர்’ மலையாள படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். வசனங்களிலும்,சண்டைக் காட்சிகளிலும் நெருப்பு பறந்த இந்த படம் 200…

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம்  சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்..

நூறே பிரதிக்கு 65 லட்ச ரூபாய் விளம்பம் சிபிஐ நோண்டும் பத்திரிகை வில்லங்கம்.. பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் வி.ஐ.பி.க்களை மிரட்டும் கும்பல் பற்றி அவ்வப்போது படித்துள்ளோம். இங்கே…

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம்.

தீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம். இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த 23 ஆம் தேதி அந்த நாட்டுக்கு…

’’ நாகாலாந்தை ஆள்வது ஆயுத கும்பல்’’ ஆளுநரின் பகிரங்க புகார்..

’’ நாகாலாந்தை ஆள்வது ஆயுத கும்பல்’’ ஆளுநரின் பகிரங்க புகார்.. வட கிழக்கு மாநிலமான நாகாலாந்தில் , தேசியவாத ஜனநாயக முன்னேற்றக் கட்சித் தலைமையிலான ஆட்சி நடந்து…