Tag: tamil news

இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்..

இந்தியா-சீனா மோதல் குறித்து புதிய சினிமா படம்.. தனது நேரடி அனுபவங்களால் , யுத்த களங்களைக் கதைக்களமாகக் கொண்டு, சினிமா எடுப்பவர் , மலையாள இயக்குநர் மேஜர்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.09 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,09,446 ஆக உயர்ந்து 15,689 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 18,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 98.98 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,93,864 உயர்ந்து 98,98,221 ஆகி இதுவரை 4,96,077 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,93,864…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். இத்தலத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள…

பெட்ரோல் விலை அதிகரிப்பு ஒரு சுரண்டல் என அன்றே சொன்னார் சுப்ரமணியன் சாமி : ஆர்வலர் கருத்து

டில்லி முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.48 க்கு மேல் அதிகரித்தால் அது ஒரு சுரண்டல் என சுப்ரமணியன் சாமி முன்பே தெரிவித்துள்ளார் என ஆர்வலர் ஒருவர்…

சீன ஊடுருவல் இல்லை எனில் இந்திய வீரர்கள் உயிர் இழந்தது எப்படி? : சோனியா காந்தி கேள்வி

டில்லி பிரதமர் தெரிவித்தபடி சீன ஊடுருவல் இல்லை எனில் கல்வான் பள்ளத்தாக்கில் 20 இந்திய வீரர்கள் எப்படி உயிர் இழந்தனர் எனக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா மனைவி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மனைவியும் 93 வயதான மூதாட்டியும் ஆன விமலா சர்மா கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளார். முன்னாள் குடியரசுத்…

ஸியோமி கடைகளில் ‘மேட் இன் இந்தியா’ பானர்கள்

டில்லி இந்தியச் சீன எல்லை பிரச்சினை அதிகரித்து வருவதால் அனைத்து ஸியோமி விற்பனைக் கடைகளிலும் ‘மேட் இன் இந்தியா’ என்னும் பானர்கள் வைக்கப்பட்டுள்ளன. சீனப்படைகள் லடாக் எல்லையில்…

தூத்துக்குடி தந்தை மகன் கொலைக்கு ராகுல் காந்தி இரங்கல்

டில்லி தூத்துக்குடியில் தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் ஜெயராஜ்…

சீன விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையைப் பேச வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்

டில்லி சீன விவகாரத்தில் பிரதமர் மோடி இனியாவது உண்மையைப் பேச வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். சென்ற வாரம் திங்கள்…