காக்னிசண்ட் நிறுவனத்தில் லே ஆஃப் : 18000 ஊழியர்கள் பணி இழப்பு
பெங்களூரு பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை கிளைகளில் லே ஆஃப் காரணமாக 18000 தொழிலாளர்கள் பணி இழக்க உள்ளனர். கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு…
பெங்களூரு பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை கிளைகளில் லே ஆஃப் காரணமாக 18000 தொழிலாளர்கள் பணி இழக்க உள்ளனர். கொரோனா காரணமாக நாடெங்கும் ஊரடங்கு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,27,168 ஆக உயர்ந்து 18,225 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 21,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,73,821 ஆகி இதுவரை 5,23,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,08,264 பேர் அதிகரித்து…
டில்லி நாளை லடாக் செல்ல இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்தியாவில் லடாக் எல்லைப் பகுதியில் சீனப்படைகள் முகாம் இட்டதைத்…
டில்லி இந்தியாவில் சீனாவின் 59 செயலிகள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அரசு கடந்த திங்கள்கிழமை அன்று சீனாவின் டிக்டாக்,…
டில்லி அரசு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள இலவச உணவு தானியங்களில் 13% மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர…
கபோரோன் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் 350க்கும் அதிகமான யானைகள் மர்மமாக மரணம் அடைந்துள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் வன விலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இங்குள்ள…
டில்லி பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு ஆயுள் முழுவதும் அரசு மாளிகையில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,…
டில்லி ஜிஎஸ்டி குழு தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களைச் சீரமைக்க உள்ளதாக நிதிச் செயலர் அஜய்பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து பலரும்…
சென்னை இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 நிதி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு மாணவர் சட்டப்படிப்பை முடித்த பிறகு பார் கவுன்சில் எனப்படும்…