Tag: tamil news

சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு

தூத்துக்குடி சிபிஐ அதிகாரிகளிடம் சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஒப்படைத்தார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவர் மகன் பென்னிக்ஸ்…

கொரோனாவால் ஆட்டோ ஓட்டுநராக மாறிய கேரள நாடக நடிகை

பட்டனம் திட்டா கொரோனா அச்சம் காரணமாகக் கேளிக்கை நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கேரள நாடக நடிகை மஞ்சு என்பவர் ஆட்டோ ஓட்டுநராகி உள்ளார். கொரோனா பரவுதலைத் தடுக்க…

தொலைக்காட்சி மூலம் வகுப்புக்கள் : கமலஹாசனின் காட்டமான கேள்விகள்

சென்னை தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் வகுப்புக்கள் நடத்த உள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பல கேள்விகள் எழுப்பி உள்ளார். தனியார்ப்…

கொரோனா நேரத்தில் பீகாரில் தேர்தல் நடந்தால் மக்கள் நலன் பாதிக்கும் : பாஜக கூட்டணிக் கட்சி

டில்லி கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் மக்கள் உடல் நலன் பாதிப்படையும் என பாஜகவின் கூட்டணிக் கட்சி லோக் ஜனசக்தி…

கோடைக்கால பயணங்கள் தொடக்கமும் இங்கிலாந்தின் புதிய தனிமை விதிகளும் 

லண்டன் இங்கிலாந்து நாட்டில் கோடைப் பயணங்கள் தொடங்கும் வேளையில் புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் கோடையைக் கொண்டாட மக்கள் பல நாடுகளில் இருந்தும் வருவது…

விகாஸ் துபே சென்ற கார் தானாக கவிழவில்லை கவிழ்க்கப்பட்டது : அகிலேஷ் யாதவ்

லக்னோ உத்தரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியின் பிரபல ரவுடியான…

சென்னையில் நள்ளிரவு முதல் பல இடங்களில் பரவலாக மழை…

சென்னை சென்னை நகரின் பல இடங்களில் நள்ளிரவு முதல் காலை 8 மணி மழை பெய்தது. இதனால் சாலைகளின் தண்ணீர் தேங்கியது. மழை காரணமாக சென்னை மக்கள்…

பணி இன்மையால் தினசரி சூரத் நகரில் இருந்து வெளியேறும் 6 ஆயிரம் தொழிலாளர்கள்

சூரத் குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரம் பட்டை திட்டும் பணி செய்யும் தொழிலாளர்கள் பணி இன்மையால் அங்கிருந்து வெளியேறுகின்றனர். நாடெங்கும் கொரோனா தாக்குதல் மிகவும் அதிகமாக…

கொரோனா அச்சத்தால்  பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட  மாணவி பலி..

கொரோனா அச்சத்தால் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி பலி.. உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோகாபாத்தை சேர்ந்த அன்ஷிகா என்ற மாணவியின் குடும்பம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லிக்கு…

சிந்தியாவை  எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி.

சிந்தியாவை எச்சரிக்கும் பா.ஜ.க. எம்.பி. மத்தியபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளில் செல்வாக்குடன் திகழ்ந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, காங்கிரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.…