Tag: tamil news

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை..

ஆந்திராவில் ஒரு ‘’சாத்தான்குளம்’’. போலீஸ் காவலில் மொட்டை அடித்து இளைஞர் சித்ரவதை.. ’சாத்தான்குளம்’ சம்பவம் போன்று ஆந்திர மாநிலத்திலும் போலீஸ் நிலையத்தில் ஒரு சித்ரவதை நிகழ்ந்துள்ளது. அங்குள்ள…

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை..

சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப் போலீசுக்கு குஜராத் அரசு திடீர் தடை.. ’’குஜராத் மாநில போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும்’’ என அங்குள்ள சமூக வலைத்தளங்களில்…

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி..

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி.. மே.வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ்…

பெற்றோரைக் கொன்ற தாலிபான்களைச் சுட்டு வீழ்த்திய சிறுமி..

பெற்றோரைக் கொன்ற தாலிபான்களைச் சுட்டு வீழ்த்திய சிறுமி.. பல சினிமாக்களின் ‘கிளைமாக்ஸில்’ நாம் பார்க்கும் திகில் காட்சி ஒன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் நிஜமாகவே அரங்கேறியுள்ளது. அந்த தேசத்தில்…

பிஸ்கோத்’’ படத்தில் மன்னர் வேடத்தில் சந்தானம்.. 

பிஸ்கோத்’’ படத்தில் மன்னர் வேடத்தில் சந்தானம்.. பிஸ்கெட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியராக சந்தானம் நடிக்கும் படம் ‘’பிஸ்கோத்’’. இந்தப்படத்தில் ‘’ராஜசிம்மா’ என்ற மன்னர் வேடத்திலும் சந்தானம்…

தேர்தல் நேரத்தில் பீகார் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி மீது சி பி ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பாட்னா ரூ.2000 கோடி ஸ்ரீஜன் ஊழல் வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராமையா உள்ளிட்ட 59 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீஜன் மகிளா…

கொரோனா தாக்கம் : முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகள்

நெதர்லாந்து கொரோனா தாக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர மூன்று வழிகளை ஒரு ஆய்வு முடிவு அறிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று…

50% கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு இலவச வழங்கல் : உற்பத்தியாளர் அறிவிப்பு

புனே ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை தயாரிக்க உள்ள சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அது குறித்து பேட்டி அளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க அனைத்து உலக…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11.94 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,94,085 ஆக உயர்ந்து 28,770 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 39,168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,50,84,374 ஆகி இதுவரை 6,18,476 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,374 பேர் அதிகரித்து…