Tag: tamil news

தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை கோரும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்

டில்லி தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணி ஆற்றிய எஸ்…

பீகார் சட்டப்பேரவை தேர்தல் : கபில்சிபல் கருத்தை எதிர்க்கும் அசோக் கெலாத்

டில்லி மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் பீகார் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை…

பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ மரணம் : நெட்டிசன் இரங்கல்

சென்னை கொரோனா பாதிப்பால் பிரபல பதிப்பாளர் ’க்ரியா ராமகிருஷ்ணன்’ இன்று உயிர் இழந்தார். பிரபல பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு நெட்டிசன் குணா குணசேகரன் முகநூலில் வெளியிட்டுள்ள…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய வேண்டுமா? : விவரம் இதோ

சென்னை தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் போன்றவற்றைச் செய்ய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழக வரைவு வாக்காளர் பட்டியலைத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா…

நிதிஷ்குமாரை கடுமையாக விமர்சிக்கும் பிரசாந்த் கிஷோர்

பாட்னா பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88.74 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88,74,172 ஆக உயர்ந்து 1,30,559 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 28,565 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.53 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,53,35,013 ஆகி இதுவரை 13,31,698 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,98,900 பேர்…

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள்

ஸ்ரீ முருகனின் ஆறுபடை வீடுகள் பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. பழநிமைலயில்…

இன்று பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை தொடங்கியது.

டில்லி பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கி உள்ளது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி கண்டறியும்…

சென்னையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 5000 க்கும் குறைந்தது

சென்னை சென்னையில் இன்று 497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4978 ஆகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு இன்று மேலும்…