Tag: tamil news

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள்

டில்லி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 9 உற்பத்தி நிலையங்கள் மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். சீனாவில் பல சர்வதேச நிறுவனங்கள்…

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் 15 நாட்களுக்கு இடை நிறுத்தம்

சண்டிகர் வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் ரயில் மறியல் போராட்டம் நாளை முதல் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு…

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13.17 கோடியைத் தாண்டியது.

டில்லி இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 13,17,33,134 ஆகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு தடுப்பூசி மற்றும் மருந்து…

திமுகவின் வெற்றியை அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்க முடியாது : மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வரால் அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற…

தமிழகம் – ஆந்திரா இடையே நவம்பர் 25 முதல் பேருந்து இயக்கம்

சென்னை தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது. கடந்த மார்ச் மாதம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1663 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,68,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.95 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,95,908 ஆக உயர்ந்து 1,33,263 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 45,301 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.84 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,84,75,749 ஆகி இதுவரை 13,85,775 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,76,754 பேர்…

தத்தாத்ரேயர் கோவில்

தத்தாத்ரேயர் கோவில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் *குடவாசல்* என்னும் ஊர் இருக்கிறது. அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் என்னும் கிராமம் உள்ளது. அங்கு…

சூரப்பா மீதான நீதிபதி கலையரசன்  விசாரணை குழுவில் மேலும் 13 பேர் நியமனம்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில், தற்போது…