Tag: tamil news patrikai dot com

தாய்ப்பால் மட்டுமே குடித்து கொரோனாவை வென்ற தென்கொரியக் குழந்தை…

சியோல் தென்கொரியாவில் தாய்ப்பால் மட்டுமே குடித்து பச்சிளம் குழந்தை கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளது. பிறந்து 27 நாட்களே ஆன பெண்குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்…

விளையாட்டை விட குடும்பம்தான் முக்கியம் – ரெய்னா…

டெல்லி விளையாட்டை விட அனைவருக்கும் குடும்பம் தான் முக்கியம் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். கொரோனாத் தொற்று காரணமாக இம்மாதம் நடைபெறுவதாக இருந்த…

நெருக்கடியில் இருக்கும் ஊடகத்துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு கூடாது – பினராயி விஜயன்

திருவனந்தபுரம் கொரோனா நெருக்கடியில், ஊடகத்துறையில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு போன்றவை கூடாது என கேரள முதல்வர் கூறியுள்ளார். ஒட்டுமொத்த சமூகமே கொரோனாவால் பெரும் ஆபத்தை எதிர்…

ஊரடங்கால் பசித்திருக்கும் குழந்தைகளின் துயர் தீர்க்க கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டார் கே.எல்.ராகுல்…

டெல்லி இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கே.எல.ராகுல் குழந்தைகள் நலனுக்காக தனது கிரிக்கெட் பொருட்களை ஏலம் விட்டு 8 லட்சம் நிதி திரட்டியுள்ளார். ஒருநாள் மற்றும்…

தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் அதிக வெப்பம் இருந்து வந்த நிலையில்…

முதல் டெஸ்ட் போட்டியில் அவுட்டானதால் டாய்லெட்டில் அழுத சச்சின்…

மும்பை சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் அவுட்டானதற்காக டாய்லெட்டில் அழுத நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தன் 47 ஆவது பிறந்தநாளில் ஸ்கை…

பொதுவெளியில் சவுக்கடி – தண்டனையைக் கைவிடும் சௌதி அரசு…

பொதுவெளியில் வழங்கப்படும் சவுக்கடி தண்டனையை சௌதி அரசு ரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சௌதி…

செப்டம்பரில் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி க்கு நிபுணர் குழு பரிந்துரை…

டெல்லி கொரோனாத் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் செப்டம்பர் மாதம் கல்லூரிகளைத் திறக்க யுஜிசி க்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. மே…

ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதம் பணி நீட்டிப்பு – தமிழக அரசு

சென்னை இம்மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டு மாதம் பணி நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனாத்…

உணவு மரபையும் திசைமாற்றும் கொரோனா…

பணிச்சூழல், பொருளாதாரம், போக்குவரத்து, வணிகம் உள்ளிட்டவைகளைக் கடந்து தனிமனித உணவு மரபிலும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம் உலகெங்கிலும் மக்களின் உண்ணும் நடைமுறையில்…