திருவனந்தபுரம்
ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடைகளில் சோப்புகள் அல்லது சானிடைசர்கள்...
மும்பை
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.
தனது இயல்பான நடிப்புத் திறனால் உலக ரசிகர்களையை கட்டிப்போட்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் உடல்நலக் குறைவு காரணமாக இன்று...
சென்னை
தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள் பணியாற்ற காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
இந்நிலையில் மத்திய...
நியூயார்க்
உலகளவில் எட்டில் ஒரு பங்கு மக்களை கொரோனா தாக்கும் வாய்ப்புள்ளதாக பன்னாட்டு மீட்புக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பன்னாட்டு மீட்புக் குழு இதனை அறிவித்துள்ளது.
"கொரோனாவின்...
டெல்லி
தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார்.
2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் தோனி இந்திய அணிக்காக...
மாஸ்கோ
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யா சீனாவை மிஞ்சியது.
சீனாவின் ஊஹான் நகரில் சென்ற ஆண்டு இறுதியில் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகம் முழுதும் இத்தொற்றால் அதிக உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின்,...
சென்னை
மலிவு விலை நாப்கின் தயாரிப்பிற்கு மத்திய அரசு உதவ வேண்டும் என Padman முருகானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்குச் சூழலில் பெண்களின் அத்தியாவசிய தேவையான நாப்கின் தயாரிப்பு பணி தடைப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற...
டெல்லி
அனைத்து துறைமுகப் பணியாளர்களுக்கும் கொரோனா இழப்பீடாக 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகிவரும் நிலையில், மருத்துவம், காவல் உள்ளிட்ட மக்கள் பணியாளர்களுக்கு...
ஹைதராபாத்
கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதமும் அமைச்சரவை மற்றும் அரசுப் பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படவுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நிதிக்காக மார்ச் மாதம் ஆந்திர...
ரோம்
இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட் இன் விரிவான அறிக்கை ஞாயிறன்று வெளியானது.
இரண்டு மாத ஊரடங்கிற்குப்...