முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் 5000 அபராதம் – வயநாடு காவல்துறை அதிரடி அறிவிப்பு…
திருவனந்தபுரம் ஊரடங்கின் போது வயநாடு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்து சுற்றினால் 5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டக் காவல்துறை எச்சரிக்கை…