Tag: supreme court

டெல்லி போராட்டம்: விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து தீர்வுகாண உச்சநீதிமன்றம் அறிவுரை…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்…

21வது நாளாக தொடரும் போராட்டம்: வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என மத்தியஅரசுக்கு எச்சரிக்கை…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு “வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த…

வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்தால் போதும், போராட்டம் தேவையில்லாதது! பாரதிய கிசான் சங்கம்

டெல்லி: மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அறிவித்துள்ள பாரதிய கிசான் சங்கம்,…

20-வது நாள்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்…

டெல்லி: மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 20வது நாளை எட்டியுள்ளது. வேளாண்…

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் 16-ம் தேதி விசாரணை

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு வரும் 16-ம் தேதி…

டிரம்பின் கடைசி நம்பிக்கையையும் குலைத்த அமெரிக்க உச்சநீதிமன்றம்

வாஷிங்டன் அமெரிக்க உச்சநீதிமன்றம் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் தொடுத்த வழக்கை ரத்து செய்துள்ளது. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி…

வங்கி கடன்வட்டியை முழுமையாக ரத்து செய்தால் ரூ.6லட்சம் கோடி இழப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதால், வங்கிக்கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதுகுறித்து மத்தியஅரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், ‘வங்கி…

கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: கொரோனா நோயாளிகளின் வீட்டின் வெளியே உத்தரவின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீசானது அவர்களின்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு 10ந்தேதி மோடி அடிக்கல்! உச்சநீதி மன்றம் அதிருப்தி…

டெல்லி: மத்தியஅரசு அறிவித்த, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வரும் 10ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்,…