சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய முயற்சி செய்வோம்...
சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...
சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியல் சாசனம் அடிப்படையில் மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று...
டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில், இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...
டெல்லி: சட்டவிரோத நிலக்கரி கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அபிசேக் பானர்ஜி, அவரது மனைவி ருத்ராவையும் விசாரிக்க அனுமதி வழங்கியது.
நிலக்கரி கடத்தல்...
டெல்லி: கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது அவர்கள் கால்லூரிகளில் பயில்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
‘டிஸ்கால்குலியா” என்ற கற்றல் குறைபாட்டால்...
டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளளை விடுதலை செய்யக்கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து.
உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்பாக...
டெல்லி: தேசத் துரோக வழக்கு சட்டப்பிரிவை மத்திய அரசு மறுபரிசீனை செய்யும் வரை அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன அதேசத்...
டெல்லி: பேரறிவாளன் விஷயத்தில் மத்தியஅரசு முடிவு எடுக்காவிட்டால், நாங்கள் முடிவு எடுக்க வேண்யதிருக்கும் என கறாராக கூறிய உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரம் குறித்தும் நாங்கள் முடிவெடுக்க போகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். உச்ச...