Tag: supreme court

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற…

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு…

இன்று மாலை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்கிறார் பொன்முடி! ஆளுநர் மாளிகை அறிவிப்பு…

சென்னை: உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்து உள்ளார். அதன்படி, இன்று மாலை 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவி…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு லோக்சபா மற்றும் மாநில…

சமையல் கலைஞரின் மகளுக்கு அமெரிக்க பல்கலை. கல்வி உதவித்தொகை… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு…

உச்ச நீதிமன்றத்தில் சமையல் கலைஞராகப் பணிபுரியும் அஜய் குமார் சமல் என்பவரின் மகள் பிரக்யா (25) அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் படிக்கத் தேவையான முழு கல்வி உதவித்தொகையை…

முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்ற தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்… தீர்ப்பின் விவரம் வெளியானது…

பொன்முடி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது அதில் பொன்முடி அவர்களது குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உறுதியாகி…

22217 தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில் தகவல்…

அரசியல் கட்சிகளுக்கான அநாமதேய நன்கொடைகள் தொடர்பான தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்த்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி உச்சநீதிமன்றத்தில்…

எம்.எல்.ஏ.வாக இருப்பது அடிப்படை உரிமை கிடையாது… ஹிமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

சட்டப் பேரவை உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை அடிப்படை உரிமை அல்ல என்றும், அத்தகைய உரிமையை மீறுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர முடியாது…

தேர்தல் பத்திர தரவுகளை எஸ்.பி.ஐ. வங்கி எங்களிடம் வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திர விவரங்களை அளித்துள்ளது.…