Tag: supreme court

லோகபால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் நியமனம்…

லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச்…

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத பொருட்களின் விளம்பரத்துக்கு தடை… பதஞ்சலி நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு…

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.…

இந்திய கடலோர காவல்படையில் பெண்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

இந்திய கடலோர காவல்படையில் பெண்கள் குறுகியகால பணிகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும் அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கடலோர காவல்படை அலுவலர் ப்ரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில்…

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் ST அந்தஸ்து கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்…

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி… முறைகேடு செய்த அதிகாரியை குற்றவாளி என்று அறிவித்தது உச்சநீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றிபெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிடிவி மற்றும் வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும்…

தேர்தல் பத்திரம் திட்டம் திருத்தங்களுடன் மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளதா ?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் வரும் அனாமதேய நன்கொடை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள்…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு

டெல்லி: வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கின் விசாரணைக்கு தடை கேட்டு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022…

கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து வழக்கு: உச்சநீதிமன்றதில் கேரள அரசை குற்றம் சாட்டிய மத்தியஅரசு…

டெல்லி: கேரள அரசு கடன் வாங்கும் வரம்பு குறைப்பு எதிர்த்து கேரள அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையின்போது, கேரள அரசை மத்தியஅரசு குற்றம் சாட்டி உள்ளது. கேரளா…

சன்டிகர் மேயர் தேர்தல் : மண்டைக்கு மேல் இருந்த சிசிடிவி கேமராவை மறைக்க மறந்த தேர்தல் அதிகாரி… உச்சநீதிமன்றம் குட்டு

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வளக்கில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்…