அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 31-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை…
புதுடெல்லி: நீட் தேர்வு எழுத இந்தியா வருவதற்கு வந்தே பாரத் திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம்’ என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 மற்றும் இளங்கலை அறிவியல்…
சென்னை: தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில்…
சென்னை: இன்று 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட முடிவில் தேர்வு எழுதிய 9,39,829…
டில்லி நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார். மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் திட்டங்களில் தூய்மை…
சென்னை: முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13 தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசு…
துசகோல்சா, அலபாமா அலபாமா மாணவர்கள் யாருக்கு முதலில் தொற்று ஏற்படும் எனக் கண்டறிய கொரோனா பார்ட்டி நடத்துகின்றனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மிக அதிக அளவில்…
சென்னை: ஜூன் 15 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், மாணவர்களுக்கு வழங்குவதற்காக 43 லட்சம் முகக்கவசங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கபடும் என அமைச்சர்…
கோபிசெட்டிப்பாளைம்: எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், 10ம்…