Tag: stalin

ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை! ஸ்டாலின்

சென்னை: “ரூ.5.70 லட்சம் கோடி கடன் – பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை; கடன் வாங்கி கமிஷன் அடித்த இபிஎஸ் – ஓபிஎஸ்…

ரூ.5.7 லட்சம் கோடி கடன் என்பது ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது! துரைமுருகன்…

சென்னை: ரூ. 5.7 லட்சம் கோடி கடன் என்று இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆட்சியாளர்கள் நிர்வாக திறன் அற்றவர்கள் என்பதை காட்டுகிறது என்றும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை…

இடைக்கால பட்ஜெட்2021-22: 2000 மின்சார பேருந்துகள், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.6683 கோடி ஒதுக்கீடு…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2021-22: 2000க்கு இடைக்கல பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு…

இடைக்கால பட்ஜெட்2021-22: மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம், வறுமைக்கோட்டைச்சேர்ந்த குடும்ப தலைவர் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் நிவாரணம்…

சென்னை: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் தொடங்கப்படுவதாகவும், வறுமைக் கோட்டைச்சேர்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவர் இயற்கையாக உயிரிழந்தால், அந்த குடும்பத்துக்கு…

இடைக்கால பட்ஜெட்2021-22: விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு உள்பட துறைவாரியாக ஒதுக்கீடு விவரங்கள்…

சென்னை: தமிழக நிதிஅமைச்சரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் தாக்கல் செய்து வரும் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கா கரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள உள்ளதாக…

இடைக்கால பட்ஜெட்2021-22: தமிழகஅரசின் கடன்சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்வு…

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். துணைமுதல்வர் ஓபிஎஸ் 11வது முறையாக…

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: திமுக அமளி – வெளிநடப்பு…

சென்னை: தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில், துணைமுதல்வரும், நிதிஅமைச்சருமான ஓபிஎஸ் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முன்வந்தார். அவரை பட்ஜெட் உரையை வாசிக்க…

புதுச்சேரி ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்: ஸ்டாலின் அறிக்கை

சென்னை: புதுச்சேரியில் மத்திய பாஜக அரசு நிகழ்த்தியுள்ள ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

ஜனநாயகப் படுகொலையை மத்திய பா.ஜ.க அரசு புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது! ஸ்டாலின்…

சென்னை: திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது – அதிகார துஷ்பிரயோகம் இது! ஜனநாயகம் காப்பதில்…

கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டுள்ள வழக்குகள் தேர்தலுக்காக வாபஸ் என்று முதலமைச்சர் அறிவித்து உள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து…