Tag: serum institute

‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’! தடுப்பூசி திட்டத்தை தொடங்கிய பிரதமர் மோடி உரை!

டெல்லி: ‘வதந்தியை நம்ப வேண்டாம்… இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை’ என்று தடுப்பூசி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார். உயிரிக்கொல்லி…

கொரோனா தடுப்பூசி குறித்து சந்தேகமா? பொது சுகாதாரத்துறை தரும் விளக்கம் இதோ…

சென்னை: கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு சுகாதாரத்துறை விளக்கம் அளித்து உள்ளது. நாடு…

நாளை (16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்…

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜனவரி 16ந்தேதி) கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, மதுரையில் முதல்வர்…

சீரம் இன்ஸ்டிடியூட் டில் இருந்து முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கியது.

புனே முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து இன்று அதிகாலை தொடங்கியது. உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு…

கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சீரம் இன்ஸ்டிடியூட் உடன் பேரம் நடத்தும் இந்தியா

டில்லி சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கொரோனா தடுப்பூசி விலையைக் குறைக்க இந்திய அரசு பேரம் நடத்தி வருகிறதாகத் தெரிய வந்துள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகம்…

நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் வரும் 16ந்தேதி (ஜனவரி) முதல்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்தியஅரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே 13ந்தேதி தடுப்பூசி போடப்படும்…

பிளிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்…

சிங்கப்பூர்: தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் லீ, பிளிஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என , வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் தனக்கு தடுப்பூசி போட்ட மருத்துவ பணியாளருடன்…

யுஎஸ், யுகே தயாரிப்பு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை….

தெஹ்ரான்: உலகின் பல நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ள நிலையில், ஈரான் நாடு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.…

கொரோனா தடுப்பூசி : சீரம் இன்ஸ்டிடியூட் – பாரத் பயோடெக் ஒருங்கிணைந்த அறிக்கை!

டில்லி பனிப்போருக்கிடையே சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் புனேவாலா மற்றும் பாரத் பயோடெக் இயக்குநர் கிருஷ்ணா எலா ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் மத்திய அரசு…

போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் 2 நாளில் உயிரிழப்பு… பரபரப்பு

லிஸ்பின்: போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்களப் பணியாளரான சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெண் ஒருவர் அடுத்த 2 நாளில் திடீரென மரணத்தை தழுவியிருப்பது…