தனது பெயருக்கு மாற்றம்: வன்னியர் அறக்கட்டளையை ‘ஸ்வாகா’ செய்த ராமதாஸ்!
திண்டிவனம்: பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர் மக்களின் வாழ்வில்…
திண்டிவனம்: பாமகத் தலைவர் ராமதாஸ், வன்னியர் அறக்கட்டளையை தனது பெயரில் மாற்றம் செய்துள்ளார். இது வன்னிய மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வன்னியர் மக்களின் வாழ்வில்…
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாலை 7:20 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் ஊரக…
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் பகல் 12.40 நிலவரப்படி திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 91,975 பதவி…
சென்னை: பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ், நாடாளுமன்றத்தில் இதுவரை எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை என்றும், சுமார் 15 சதவிகிதம் மட்டும் வருகை புரிந்துள்ளதாகவும் பாராளுமன்றம்…
சென்னை: சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை உயர்த்த ஆர்வம் காட்டும் மத்திய அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ்…
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட செயலாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. அதிமுக…
சென்னை: ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபத்தை தமிழக முதல்வர் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், பாமகத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர் நேற்றே திறந்து, ராமசாமி படையாச்சியார்…
சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என…
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை அனைவரும் மதிப்போம் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
சென்னை: உலகமே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களது…