Tag: PM

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…

அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப மத்திய அரசு உத்தரவு

புது டெல்லி: அமைச்சர்கள் நாளை முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்…

ஊரடங்கை நீடிக்கும் மோடியின் முடிவுக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி 

கொல்கத்தா: ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…

முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு  தகுதி பெற்றிருக்காது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்- செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்…

பிரதமர் மோடி ஊரடங்கு பற்றி முதல்வர்களைக் கேட்கவில்லை : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தேசிய ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி மாநில முதல்வர்களைக் கேட்கவில்லை என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா…

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி : மீண்டும் கொரோனா சோதனை

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் கொரோனா சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலக அளவில் இதுவரை 12.5 லட்சத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மரணமடைந்தோர்…

கொரோனா பாதிப்பு: சோனியா, பிரணாப் முகர்ஜி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

புதுடெல்லி: பிரதமர் மோடி முன்னாள் குடியரசு தலைவர் பிரானப் முகர்ஜி மற்றும் பிரதிபா பாட்டீலிடம் கொரோனா தொடர்பான விஷயங்களை தொலைபேசி மூலமாக ஆலோசித்தார். கொரோனா வைரஸ் இந்தியாவில்…

இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

லண்டன் இந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன் புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து…

பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையால், அறிவிக்கபடாத லாக்டவுன் காரணமாக கடந்த சில வாரங்களாக, தினகூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில்…

புதிய இந்தியாவை கட்டமைக்கும் மோடிக்கு முழு ஆதரவு: பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன்

புதிய இந்தியாவை கட்டமைக்க பிரதமர் மோடிக்கு தாம் முழு ஆதரவு அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வரும் 12ம் தேதி தேர்தல்…