ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
சென்னை: 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை, சிவகங்கை,…
சென்னை: 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வடைந்துள்ளது. மார்ச் 1ம் தேதி (இன்று) வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை…
ஜெனீவா: உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.99 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
திருவாழ்மார்பன் திருக்கோயில், கேரளா மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டம், திருவல்லவாழ் என்ற ஊரில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்ற பதிவிரதை வாழ்ந்தார். இவர் ஏகாதசி…
மணிப்பூர்: மணிப்பூரில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் அதிகாலை 2.46 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில்,…
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை இன்று அமைச்சர் உதயநிதி சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
ஜெர்மன்: கால்பந்தாட்ட உலகின் மாயமான் மெஸ்ஸி கிளப் அணிகளுக்காக 700 கோல்களை பதிவு செய்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று பிஎஸ்ஜி கிளப் அணிக்காக, Olympique…
சென்னை: 44 புதிய மருத்துவமனைகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எந்த பிரச்சனையுமின்றி, அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 75 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் கூறினார்.…