சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,91,552 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
சென்னை சென்னையில் இன்று 307 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,91,552 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…
ஆக்ரா சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று…
டில்லி அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 சிற்றூர்களை அமைத்து அதன் மூலம் இந்தியாவுக்குள் சீனா ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அருணாசலப் பிரதேச மாநிலத்தில் இந்தியா, சீனா,…
காத்மண்டு உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை அறிவிக்க உள்ளது. உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட்…
வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா பரவலை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக் கூடிய மருந்து ஒன்றின் இறுதிக்கட்ட சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று இறுதிக்…
ஏலூரு ஆந்திர மாநிலம் ஏலூரு நகரில் நேற்று ஒரே நாளில் மர்மக் காயச்சலால் 292 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிர் இழந்துள்ளார். நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிக…
டில்லி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய நிறுவனங்களில் முதலாவதாக இந்திய அரசிடம் சீரம் இன்ஸ்டிடியூட் அவசர அனுமதி கோரி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.,…
குத்துவிளக்கின் தெய்வீக அம்சங்கள்!!! மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குத்து விளக்கு, சமய சார்பான சடங்குகளிலும், பொது விழாக்களிலும் முக்கிய இடம் பெறுகின்றன. குத்துவிளக்கு தெய்வீகமானது. பிரபஞ்சம்…
டில்லி வரும் 2021 ஆம் வருடம் ஜனவரி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கயா தெரிவித்துள்ளார். பாஜக நிறைவேற்றி…
சென்னை சென்னையில் இன்று 346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,90,240 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…