Tag: Patrikai.com

பெரும் ஆபத்தில் உள்ள இந்தியப் பொருளாதாரம் : ராகுல் காந்தி

கோவை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தற்போது இந்தியப் பொருளாதாரம் பெரும் ஆபத்தில் உள்ளதாகக் கூறி உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக்…

கொரோனாவை வைத்து கொள்ளை அடித்த தமிழக அரசு :  மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை தமிழ்க அரசு கொரோனா தொற்றை வைத்து கொள்ளை அடித்ததாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். திமுக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும்…

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் உறுதி

டில்லி டில்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் 2 லட்சம் டிராக்டர்கள் பங்கு பெறும் பேரணி நிச்சயம் நடக்கும் என விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சமீபத்தில் மத்திய…

அழைத்து விட்டு அவமானப்படுத்த வேண்டாம் : கொதிப்படைந்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி தம்மை அவமானப்படுத்தியதாகக் கூறி மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துள்ளார். இந்தியச் சுதந்திரத்துக்காக அரும்பாடு…

அறிவோம் தாவரங்களை – ஏழிலைப்பாலை மரம்

அறிவோம் தாவரங்களை – ஏழிலைப்பாலை மரம் ஏழிலைப்பாலை மரம். (Alstonia scholaris) பாரதம் & ஆசியா உன் தாயகம் ! 2000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தொன்மை…

பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?

பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா? இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு…

நிதி நிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை அல்வா கிண்டும் நிர்மலா சீதாராமன்

டில்லி வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலை முன்னிட்டு நாளை நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா கிண்ட உள்ளார். ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல்…

பழநி முருகன் கோவில் தைப்பூச திருவிழா தரிசன முன்பதிவு விவரம்

பழநி பழநி ஆலயத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்க் கடவுளான முருகனுக்குத் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமான விழா…

சென்னையில் இன்று 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,33,585 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

மூன்றாம் கட்ட சோதனை : 13000 பேருக்கு போடப்பட்ட கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையில் 13,000 ஆர்வலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள்…