சேலம் : பள்ளிகள் திறந்தவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியையும் மாணவியும்
சேலம் சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறந்த உடன் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு ஆசிரியையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 10…