தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு,…
சென்னை: தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு,…
புதுடெல்லி: இன்று டெல்லி செல்லும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்து மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். தமிழக முதல்வர்…
லக்னோ: ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க கோச்சிங் நடத்திய பீகாரைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப்…
புதுடெல்லி: நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2023 – 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த…
சென்னை: சென்னையில் 341-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 68.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.66 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
கோவை மாவட்டம் அன்னூருக்கு அருகே இருக்கும் கோவில் பாளையத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் காலகாலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இந்த கோவில்…
சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ₹9.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்…
சென்னை: தொழிலாளர் தினமான மே 1-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி ஆணையர் தாரேஸ் அகமது அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு பகுதி மலைவாழ் மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலைவாழ் மக்களுக்காக முதல் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவை புதூர் நாடு மலைப்பகுதியில்…