Tag: Patrikai.com

பிரதமர் மோடியின் சென்னை நிகழ்வு : கருப்பு நிற முக கவசத்துக்கு தடை

சென்னை சென்னையில் நேற்று பிரதமர் மோடி கலந்துக் கொண்ட நிகழ்வின் போது கருப்பு நிற முக கவசங்கள் அணிய காவல்துறை தடை விதித்தனர். சென்னையில் நேற்று நடந்த…

நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக அரசு அமைக்க அமித்ஷா திட்டம் : திரிபுரா முதல்வர்

அகர்தலா அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசு அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக…

தமிழக பிரச்சினைகளைப் பற்றி பிரதமரிடம் முதல்வர் பேசினாரா? : ஸ்டாலின் கேள்வி

சென்னை நீட் விலக்கு, 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் பேசினாரா என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.…

எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு : ரூ.50 அதிகரிப்பு

டில்லி இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். வறுமைக்…

அறிவோம் தாவரங்களை – நிலப்பனை

அறிவோம் தாவரங்களை – நிலப்பனை நிலப்பனை. (Curculigo Orchioides). தரிசு நிலங்களில் தானாக வளரும் தங்கச் செடி நீ ! மருந்தாக பயன்படும் கிழங்குச் செடி நீ…

மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி..

மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி.. ஒன்பதாம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சி செய்து வந்தான். திடுமென, தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோய் தாக்கி,…

ஃபாஸ்டாக் காலக் கெடு மேலும் நீட்டிப்பு இல்லை : நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி நாளை முதல் ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் காலக்கெடு மேலும் நீட்டிப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ஒவ்வொரு வாகனமும் சுங்கச் சாவடிகளில்…

டில்லி விவசாயிகள் போராட்ட டூல் கிட் பகிர்வு : பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது

டில்லி டில்லியில் நடந்த விவசாய போராட்டம் தொடர்பான டூல் கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு கொண்டு…

இன்று சென்னையில் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,45,120 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

மக்கள் நீதி மய்யம் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி…