Tag: Patrikai.com

விவசாயிகள் பிரச்சினையை தீர்க்காமல் ஔவையார் பாடலா? : மோடி மீது கே எஸ் அழகிரி விமர்சனம்

கும்மிடிப்பூண்டி இன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி ஔவையார் பாடலை மேற்கோள் காட்டியது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கடும் விமர்சனம் செய்துள்ளார். இன்று…

நாளை முதல் மாநகர பேருந்து முதியோர் இலவச பயண டோக்கன் விநியோகம் மீண்டும் தொடக்கம்

சென்னை நாளை அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மாநகர பேருந்துகளில் முதியோர்கள் இலவச பயண டோக்கன் மீண்டும் வழங்க்கப்படுகிறது. சென்னை மாநகர பேருந்துகளில் 60…

மகாராஷ்டிரா ஆளுநரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி மற்றும்…

வருடா வருடம் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு விற்பனை தடை கோரும் துரைமுருகன்

சென்னை ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு தொடர்வதால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக பொதுச் செயலர் துரைமுருகன் கூறி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் விருதுநகர்…

இன்று தமிழகத்தில் புதிய உச்சத்தைத் தொட்ட பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்புக்கு…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த தமிழக சுற்றுலா மொபைல் செயலி

சென்னை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தமிழக சுற்றுலா மொபைல் செயலியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் முடக்கம் கண்ட சுற்றுலா மீண்டும் களை கட்ட…

அறிவோம் தாவரங்களை – கொழுஞ்சி செடி

கொழுஞ்சி செடி. (Tephrosia Purpurea) வறண்ட நிலங்களில் வளரும் வளமிகு செடி நீ! பட்டாணி செடி உன் தம்பிச் செடி! இலங்கை, இந்தியா நாடுகளில் அதிகமாகக் காணப்படும்…

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம்.

திருக்குரக்கா குந்தளேஸ்வரர் சுவாமி ஆலயம். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கருப்பறியலூரில் இருந்து வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த…

இன்று சென்னையில் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 142 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,44,173 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே : உச்சநீதிமன்றம்

டில்லி இன்று ஒரு வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத்…