அரசை எதிர்ப்போரை கைது செய்வதால் இந்தியா அமைதி அடையாது : எதிர்க்கட்சி தலைவர்கள்
டில்லி விவசாய போராட்டத்தில் அரசை எதிர்ப்போரைத் தொடர்ந்து கைது செய்வதால் இந்தியா அமைதி ஆகாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்…