Tag: Patrikai.com

தமிழகத்துக்கு பாஜக ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சியே நல்லது : கருத்துக் கணிப்பு முடிவு

சென்னை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்துக்கு பாஜக ஆட்சியை விட காங்கிரஸ் ஆட்சியே நன்மை அளித்தது எனக் கூறி உள்ளனர். தமிழகத்தில்…

மகாராஷ்டிர அமைச்சர் மீது சிபிஐ விசாரணை கோரும் காவல்துறை அதிகாரி

மும்பை மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மகாராஷ்டிர மாநில…

குச்சனூர் சனீஸ்வரன் ஆலயம்

குச்சனூர் சனீஸ்வரன் ஆலயம் இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென…

கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் காலக்கெடுவை நீட்டித்த தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாம் டோஸ் போட காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி…

கொரோனா : சென்னையில் 496 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,42,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் மாரடைப்பால் மரணம்

சென்னை விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த நடிகர் வெங்கடேஷ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். திரைப்பட நடிகரான தீப்பெட்டி கணேசன் இன்று…

இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் குடிநீர் கிடைக்கும்

கடலூர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு வீராணம் ஏரியில் இருந்து குடிநீர் அனுப்ப முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில்…

நாளை ரிசர்வ் வங்கி மீதான தவணை ஒத்திவைப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம்…

அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா : வங்கி நிர்வாகி புகார்

சென்னை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் ரெப்கோ வங்கி மூலம் பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க கோரி அந்த வங்கி நிர்வாகி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். வரும் ஏப்ரல்…

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி நியமனம் : புதிய சர்ச்சை

டில்லி மத்திய அரசு புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் குறித்துப் பரிந்துரை செய்ய தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…