காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை
சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம்…
சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம்…
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்வதற்கான…
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து…
சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று இந்து அறநிலையத் துறையின் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில், வெள்ளியங்கிரி…
சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,…
ஜெய்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சேத்தன் சகாரியாவின் சகோதரர்…
அசாம்: அஸ்ஸாமின் அடுத்த முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடந்து…
சென்னை: கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 20 இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகளும் – பரிசுப் பொருட்களும் வழங்கி, இஸ்லாமியர்களுக்கு நல உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் கொளத்தூர்…