Tag: Patrikai.com

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறி உள்ளதாவது: தமிழகத்தின் முதல்வர்…

ஒரே நாளில் ரூ.426 கோடியை எட்டிய மதுவிற்பனை

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற…

முதல்வர் மு.க.ஸ்டாலின் தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

சென்னை: மகளிர் நலத்துடன் அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தாய் மொழி, தாய்நாடு…

கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ மையம் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்த மருத்துவ மையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில்…

கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம்

கரூர்: கரூரில் மணல் அள்ளப்படுவதாக குறித்த வைரல் வீடியோவுக்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில்பாலாஜி, கடந்த மார்ச் 15-ம் தேதி…

450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை(Oxygen Concentrator) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குநர்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி பி.செந்தில்குமார் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலராகவும், ஜெகன்நாதன் ஐஏஎஸ் பொதுத்துறை…

ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு

புதுடெல்லி: அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி…

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது…

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121…