Tag: Patrikai.com

மே 12 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 356-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

வாராந்திர ராசி பலன்: 12.5.2023 முதல் 18.5.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் விரும்பிய பொருட்கள் ஒண்ணு ரெண்டு வாங்குவீங்க. சுகமும் சௌகர்யமும் அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள்…

இனி போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் செய்யலாம்: எலான் மஸ்க்

பிரிட்டோரியா: வாட்ஸ்-அப்பை போலவே, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிவிட்டரை அதிகமானோர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும்,…

15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் நிலை…

பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம்: மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் பற்றி பொய்யான அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம்வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

சேலத்தில் 6 டன் ரசாயன மாம்பழம் பறிமுதல்

சேலம்: சேலம், சின்னக்கடை வீதியில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம், சின்னக்கடை வீதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி…

மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பது குறித்தான…

ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்து பழனிசாமி விமர்சனம்

சென்னை: மாயமான், மண் குதிரை ஒன்று சேர்ந்துள்ளதாக ஓ.பி.எஸ்., டி.டி.வி. இணைந்தது குறித்து பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். கடந்த எட்டாம் தேதி ஓ.பன்னீர் செல்வம் அ.ம.மு.க பொதுச்செயலாளர்…

சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிவசேனா தொடர்பான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில்…

மாணவி நந்தினிக்கு தங்க பேனா

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து வழங்கினார். தமிழகத்தில்…